Posts

Showing posts from February, 2016

எங்கள் காதலை புதுப்பித்த அந்த இனிய குதூகலமான மாலைப் பொழுது.

Image
“This post is a part of  #LoveAndLaughter  activity at  BlogAdda  in association with  Caratlane .” https://youtu.be/ya3Z1AC1CHA அந்த மாலைப்பொழுது அப்படி ஒரு குதூகலமாய் மகிழ்ச்சியும் நிறைந்ததாய் அமையும் என நாங்கள் யாருமே நினைத்திருக்கவில்லை ஆம். மணவாழ்வில் இணைந்து பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அப்படி ஒரு இனிய நிகழ்வு நிகழ்ந்தாது. அது எனது மனைவியின் தம்பியும் எனது தமையனின் திருமண வரவேற்ப்பு நிகழ்வில் நிகழ்வு முடிந்து அனைத்து சொந்தபந்தங்கள் மற்றும் நண்பர்கள் ஒருபுறம் அளவலாவிக்கொண்டிருக்க ஒரு புறம் விருந்து வைபோகம் தடா புடலை நடந்துகொண்டிருக்க வரவேற்ப்பு நிகழ்வில் மணமக்களுக்கு அணிவிக்கப்பட்டிருந்த அலங்கார மாலைகள் ஓரமாய் வைக்கப்பட்டிருந்தது. திடீரென என் மனதில் ஒரு சிறு பொறி காதலாய் மலர்ந்தது என் இல்லத்தரசியை ஓரக்கண்ணால் பார்த்து, என்ன பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே போன்ற ஒரு நிகழ்வு நினைவிருக்கிறதா என்றேன் கண்களின் பார்வையாலேயே,  ம்ம்ம் மறக்க முடியுமா அந்த இனிய பொன்னாலை என்பது போல இருந்தது என் மனைவியின் கண்நோரப்பார்வை, ஓரமாய் வைக்கப்பட்டிருந்த மாலையை கண்கலால் சைகையால் காண்

LESSON FROM REAL HEROS

Image
While riding early morning from Narsipatnam to Lambasingi I stopped at a village for breakfast. There was a table set out outside a hut along the village road and an old man was making tea. I asked for a cup of tea and something to eat. The old man pointed to the tea and then said something in his local language that I didn't understand. I made the sign for food and he turned to his wife who was standing close by. She pointed me to a bench outside their hut, asked me to sit d own and went inside the hut. After a few moments she emerged with a place of idlis and chutney which I enjoyed along with the tea. After I was done I asked the old man how much I owed him and he replied with "5 rupees". I knew I was in one of the most backward areas of India, but 5 bucks seemed too less for a plateful of idlis with chutney and a tea. I showed my astonishment using sign language and the old man pointed to the tea once again. I pointed to the empty plate of idlis and his w

என்னடா இது நியாயம்?

Image
. கெயில் எரிவாயு கேரளாவிலிருந்து கர்நாடகாவுக்கு கொண்டு செல்லும் எரிவாயுகுழாய். . இதுகேரளாவில் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக செல்கிறது., கர்நாடகாவிலும் தேசியநெடுஞ்சாலை ஓரமாக செல்கிறது.. தமிழ்நாட்டில் மட்டும் விளைநிலத்தில் தான் போகனுமா??? ஏன் அது தேசிய நெடுஞ்சாலை வழியா போகாதா? . இதை எதிர்த்து விவசாயிகள் சங்கம் சுப்ரீம் கோர்ட்வரை சென்றும் நீதி கிடைக்கவில்லை. . தமிழன்னாலே நீதி கிடைக்காதோ...!!! . இதற்காக பல ஆயிரம் ஏக்கர் விளைநிலம் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்படுகிறது... . எரிவாயு கொடுப்பது கேரளா. வாங்குவது கர்நாடகா. தமிழ்நாட்டுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது... ஆனால் பாதிப்பு மொத்தமும் தமிழ்நாட்டுக்கு. . இந்த திட்டத்தால் அதிகமாக பாதிக்கப்படுவது கொங்கு மண்டலம் முழுவதும்... . தமிழ்நாட்டிலே அரசியல்வாதிகளுக்கு இடையே பொதுப் பிரச்சனையிலே என்னைக்கி ஒற்றுமை வருதோ அன்னைக்கி தான் தமிழனுக்கு நியாயம்கிடைக்கும்..நமக்கு ஓட்டு எப்படி வாங்கி, ஆட்சியை எப்படி புடிக்கனும்னு தானே கவலை? . . விவசாயி செத்தா நமக்கென்ன...மீனவன் செத்தா நமக்கென்ன?...ஓட்டு கிடைச்சா சரி